Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரியகோவிலில் ... திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல் திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் உளுந்து மாவில் சிவ உருவம் செய்து சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் உளுந்து மாவில் சிவ உருவம் செய்து சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

15 ஜன
2025
10:01

 காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மூலமூர்த்திக்கு ( ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு)  உளுந்து மாவினால் சிவபெருமானின் உருவம் செய்து, பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.  பின்னர், மூலவருக்கு (ஆண்டில் இந்த ஒரு நாள்)  வெந்நீரால் அபிஷேகம் செய்தனர்.  அதன் பிறகு, கோயில் வளாகத்தில் உள்ள நடராஜ சுவாமிக்கு அபிஷேகம் செய்து, தீப தூபம் சமர்ப்பிக்க பட்டது . பின்னர், நடராஜர் சுவாமி நகரில் ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் இறைவனை தரிசித்து, கற்பூர ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்தனர். 


இது குறித்து கோயில் வேத பண்டிதர் மாருதி சர்மா சுவாமிகள் கூறியதாவது; ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மூலவருக்கும், நடராஜ சுவாமிக்கும் சாஸ்திர முறைப்படி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன‌. தட்சிணாயனம் முடிந்து உத்தராயணம் தொடங்கும் நாள். தனுர் மாசத்தில் வரும் ஆருத்ரா நட்சத்திரம், இறைவனுக்கு மிகவும் பிரியமான திங்கட்கிழமை என்பதால் மிகவும் உகந்த நாளாகும் அதிலும் போகிப் பண்டிகை என்பதால் இந்த நாள் மிக அரிதாகவே வரும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். பக்தர்கள் மகாசிவராத்திரி அன்று லிங்கோத்பவத்தை எவ்வாறு தரிசிக்கிறார்களோ அதே போல் இன்றும் மூலவர் சன்னதியில் உளுந்து மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கருவறையில் உள்ள இறைவனுக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது என்றார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழாவை தொடர்ந்து சுவாமிக்கு ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar