Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் பக்தர்கள் ... திருக்கோவிலூர் ஆற்று திருவிழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது திருக்கோவிலூர் ஆற்று திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடல் சீற்றத்தால் நவபாஷாண நவக்கிரங்கள் நீரில் மூழ்கின; பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
கடல் சீற்றத்தால் நவபாஷாண நவக்கிரங்கள் நீரில் மூழ்கின; பக்தர்கள் ஏமாற்றம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2025
05:01

தேவிபட்டினம்; கடல் சீற்றத்தால் தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகங்கள் தண்ணீரில் மூழ்கியதால் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆடி, தை அமாவாசை தினங்களில் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இரண்டு நாட்களாக வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் கடல் நீர்மட்டம் உயர்ந்து அலைகள் அதிகளவில் எழுகின்றன. கடல் நீர்மட்டம் உயர்ந்ததால் நேற்று அதிகாலை முதல் நவகிரகங்கள் தண்ணீரில் மூழ்கின. மூன்று நவக்கிரகங்கள் மட்டுமே தண்ணீருக்கு மேல் லேசாக தெரிந்த வண்ணம் இருந்தன. இதனால் தரிசனத்திற்காக நவபாஷாணம் வந்த பக்தர்கள் முழுமையாக அனைத்து நவக்கிரகங்களையும் பார்த்து தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கடல் சீற்றம் காரணமாக குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே நடைமேடை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நவக்கிரகங்களை நீரில் இறங்கி சுற்றி வரவும், கடலில் இறங்கி நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar