Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோயிலில் ராபத்து ... குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் மகாமண்டபம், அன்னதானக் கூடம் திறப்பு குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் மலையின் புனிதம் காக்க நடவடிக்கை; கிராம தலைவர், பிரமுகர்கள் மனு
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் மலையின் புனிதம் காக்க நடவடிக்கை; கிராம தலைவர், பிரமுகர்கள் மனு

பதிவு செய்த நாள்

20 ஜன
2025
11:01

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலையின் புனிதம் காக்க மலைமேல் உயிர் பலி கொடுக்க தடை விதிக்குமாறு தாசில்தாரிடம், பூர்வீக கிராம தலைவர் சுவாமிநாதன், மிராஸ்தாரர்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் இருக்கும் மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சைவ சமயம் சார்ந்த ஒரு புனித தலம். இந்த மலையில் சைவ கடவுள்களான விநாயகர், பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், காசி விஸ்வநாதர் கோயில், குகைக் கோயில் உள்ளன. மலையில் சித்தர்களும், முனிவர்களும் வாழ்ந்து வருவதும், கங்கைக்கு நிகரான புனித தீர்த்தம் அடங்கிய சுனையும் உள்ளடக்கியது. மலை மேல் உயிர்பலி கொடுப்பது சைவ சமய இறையாண்மைக்கு விரோதமானது. இதுநாள் வரை இது நடந்ததில்லை. புதிதாக இது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் அனைத்து ஹிந்து பக்தர்களின் மனதை புண்படுத்தும். கிராம மக்களிடையே சகோதரத்துவம், ஒற்றுமை நிலைகுலைய வாய்ப்புள்ளது. எனவே திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க மலை மேல் மிருக உயிர் பலி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பூர்; உலக நலன் வேண்டியும், தொழில் வளம் சிறக்கவும் வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மஹா ... மேலும்
 
temple news
கோவை; பெரிய நாயக்கன்பாளையம், குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன் ... மேலும்
 
temple news
தேனி; தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடராஜன் சிவகாமியம்மாள் சுவாமி முன் ஆனி திருமஞ்சனத்தையொட்டி ... மேலும்
 
temple news
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே, 22 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட பஞ்சலோக சிலைகள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar