Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... தைப்பூச விழா; திருச்செந்தூரில் பாதயாத்திரை குவியும் பக்தர்கள் தைப்பூச விழா; திருச்செந்தூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலுார் சத்திய ஞான சபாவில் தைப்பூச கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
வடலுார் சத்திய ஞான சபாவில் தைப்பூச கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

10 பிப்
2025
05:02

கடலுார்; வடலுார் சத்திய ஞான சபாவில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


கடலுார் மாவட்டம், வடலுாரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நாளை 11ம் தேதி 154வது தை பூச விழா நடக்கிறது. இதையொட்டி இன்று வடலுாரில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. வள்ளலார் பிறந்த மருதுார், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் நேற்று காலை 7:30 மணிக்கு சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு சத்தியஞான சபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. நாளை  11ம் தேதி ஜோதி தரிசனம் நடக்கிறது. சத்தியஞானசபையில் 6 காலமாக 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு முதல் 7 கால் ஜோதி தரிசனம் நடக்கிறது. பின்னர் காலை 10:00 மணி, 1:00 மணி, இரவு 7:00 மணி மற்றும் 10:00 மணி, 12ம் தேதி அதிகாலை 5:30 மணி ஜோதி தரிசனம் நடக்கிறது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஜோதி தரிசனம் முடிந்த பின்னர் 13ம் தேதி மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக மாளிகையில் திருஅறை சரிசன பெருவிழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar