Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில் ... ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமாதானம் கண்டருளி சந்நிதி உள்ளே சென்ற தாயார்; ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
சமாதானம் கண்டருளி சந்நிதி உள்ளே சென்ற தாயார்; ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2025
12:04

ஸ்ரீரங்கம் ; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆதி பிரம்மோத்ஸவம் ஒன்பதாம் திருநாள் காலை சமாதானம் கண்டருளி தாயார் சந்நிதி உள்ளே செல்லுதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர இருப்பார்கள். பங்குனி உத்திரத்தினத்தன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியை கண்டு, பெருமாளையும், தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 9ம் நாளான இன்று நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, சித்திரை, உத்திர வீதிகளை வலம் வந்து, ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு மட்டையடி நடைபெற்ற பின்னர், சமாதானம் கண்டருளி தாயார் சன்னதி முன் உள்ள மண்டபத்தை அடைந்த நம்பெருமாள் அரங்கநாயகி தாயாருடன் சேர்த்தி சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்;   மேட்டுப்பாளையம் குஞ்சுப்பனை மகா மாரியம்மன் கோவிலில் நடந்த, குண்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களான சொக்கநாதர் கோயில், ... மேலும்
 
temple news
 நாமகிரிப்பேட்டை; புதையலுக்கு ஆசைப்பட்டு, பழமையான சிவன் கோவிலை தோண்டிய அர்ச்சகர், கொத்தனாரை போலீசார் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரையின் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar