Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை தேர் திருவிழாவிற்கு ... அக்னி வெயில் : ராமேஸ்வரம் கோயில் யானை உற்சாக குளியல் அக்னி வெயில் : ராமேஸ்வரம் கோயில் யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரதமரின் வெளிநாட்டு பயணம் இன்று கை கொடுக்கிறது; ஆன்மீக சொற்பொழிவில் தகவல்
எழுத்தின் அளவு:
பிரதமரின் வெளிநாட்டு பயணம் இன்று கை கொடுக்கிறது; ஆன்மீக சொற்பொழிவில் தகவல்

பதிவு செய்த நாள்

03 மே
2025
11:05

பந்தலூர்; பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று, நட்புறவை ஏற்படுத்தியதால் இன்று அனைத்து நாடுகளும் இந்தியாவிற்கு கை கொடுக்கிறது என தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பொன்னானி மகா விஷ்ணு கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆச்சாரியார் ஸ்ரீ வியாசன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். அவர் பேசுகையில், நாம் அனைவரும் இந்தியாவை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். மதங்களால் பிரித்தாலும் சூழ்ச்சியை கலைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பாகிஸ்தானியர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும், அவர்கள் சார்ந்த மதம் பற்றுதல் கொண்டு உள்ளனர். காஷ்மீரில் சுற்றுலா பயன்களை சுட்டுக் கொன்றவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள். நம்மை காப்பாற்ற நாம் சுதந்திரமாக செயல்பட, இரவு பகல் பாராமல், கடும் குளிரிலும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு தரும் பணி மேற்கொள்ளும் ராணுவ பணியாளர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். பிரதமர் மோடி வெளிநாடுகள் செல்லும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் பிரதமரின் நட்புணர்வால், இன்று இந்தியாவில் ஆதரவாக அனைத்து நாடுகளும் களம் இறங்கியுள்ளது. ஆகவே இந்தியாவை ஆளும் பிரதமர் மிகச்சிறந்த ஆளுமை சக்தி கொண்டவர். எனவே மக்கள் இந்தியா மீதும், ராணுவ வீரர்கள் மற்றும் பிரதமர் மீதும் நம்பிக்கை மற்றும் பற்றுதல் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ராணுவத்தினரின் பணியின் மகத்துவத்தை இளைய தலைமுறையிருக்கு பெற்றோர்கள் உணர்த்த வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை வளர்பிறை தசமியில் வாசவி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஒருமுறை திருக்கயிலாயத்தில் ... மேலும்
 
temple news
மதுரை; சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா 5ம் நாளான நேற்று 63 நாயன்மார்களுக்கு ... மேலும்
 
temple news
கோவை; உக்கடம் கோட்டைமேடு ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவிலில் 61ம் ஆண்டு உற்சவ திருவிழா கடந்த 23ம் தேதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் கோவில் தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar