Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ... கேரளாவில் ஆற்றங்கரை, கோவில்களில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து மக்கள் வழிபாடு கேரளாவில் ஆற்றங்கரை, கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை காவிரி துலா கட்டம், திருவெண்காடு ருத்ரபாதத்தில் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை காவிரி துலா கட்டம், திருவெண்காடு ருத்ரபாதத்தில் பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2025
12:07

மயிலாடுதுறை; ஆடி அமாவாசை - பூம்புகார் சங்கமத்துறை, மயிலாடுதுறை காவிரி துலா கட்டம் மற்றும் திருவெண்காடு கோவில் ருத்ரபாதத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு  திதி கொடுத்து வழிபாடு.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில் காவிரி கடலுடன் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ஆயிரக்கணக்கானோர் கூடி சமய ஆச்சாரியார்களை கொண்டு மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் தட்சணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபட்டு அவர்களது ஆசீர்வாதங்களை பெறுவதற்காகவும், பித்ரு தோஷம் உள்ளவர்களும் அரிசி, காய்கறிகள், பழங்கள், தானியங்களை வைத்து திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அவர்கள் பல்வேறு தானங்களையும் வழங்கினர். திருவெண்காடு சுயதாரனேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள மூன்று தீர்த்தங்களில் நீராடியவர்கள் ருத்ரபாதத்தில் சிவாச்சாரியார்களைக் கொண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். இதுபோல மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில்  நூற்றுக்கணக்கானோர்  நீராடி கரையில் அமர்ந்து தானம் போட்டு தர்ப்பணம் செய்து திதி கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar