Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிருங்கேரியில் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ... புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கருட பஞ்சமி பூஜை புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பூர விழாவில் வெறும் கையால் பக்தர் சுட்ட வடை ரூ.4,000க்கு ஏலம்
எழுத்தின் அளவு:
ஆடிப்பூர விழாவில் வெறும் கையால் பக்தர் சுட்ட வடை ரூ.4,000க்கு ஏலம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2025
04:07

கண்ணமங்கலம்; கண்ணமங்கலம் அருகே, துரிஞ்சிக்குப்பம் ஓம்சக்தி அம்மன் கோவிலில் நடந்த ஆடிப்பூர விழாவில் கொதிக்கும் எண்ணெய்யில், பக்தர் ஒருவர் வெறும் கையால் சுட்ட வடை, 4,000 ரூபாய்க்கு ஏலம் போனது. 


திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த துரிஞ்சிக்குப்பம் கிராமத்திலுள்ள ஓம்சக்தி அம்மன் கோவிலில், 25ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை சக்தி ஹோமம், மஹா  அபிஷேகம், மஞ்சள் குட சமர்ப்பணம் நடந்தது. தொடர்ந்து முதுகில் அலகு குத்தி அம்மன் தேர் இழுத்து வீதி உலா, 108 பால்குட ஊர்வலம் நடந்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மார்பில் உரல் வைத்து, உலக்கையில் மஞ்சள் இடித்தல், கொதிக்கும் எண்ணெய்யில் வெறும் கையால் வடை எடுத்தல் நிகழ்வு நடந்தது. இந்த வடை, ஏலம் விடப்பட்டது. இதை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதனால், பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்ததில்,  முதல் வடை, 4,000 ரூபாய், 2ம் வடை, 1,200 ரூபாய், 3ம் வடை, 1,000 ரூபாய் என ஏலம் போனது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar