Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சம்பா பரமேஷ்வர் கோவிலில் மூலவர் ... இடிக்கப்பட்ட அன்னதான கூடம்; தரையில் அமர்ந்து சாப்பிடும் பக்தர்கள் இடிக்கப்பட்ட அன்னதான கூடம்; தரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா
எழுத்தின் அளவு:
உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2025
03:07

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் ஸ்ரீ விவேகானந்தா சேவா பிரதஷ்டான் சார்பில் உலக நன்மை வேண்டியும், அமதி நிலவ வேண்டியும், மழை வேண்டியும் முளைப்பாரி விழா நடந்தது.


உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் ஸ்ரீ விவேகானந்தா சேவா பிரதஷ்டான் சார்பில் உலக நன்மை வேண்டியும், அமதி நிலவ வேண்டியும், மழை வேண்டியும் முளைப்பாரி விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீ விவேகானந்தா சேவா பிரதஷ்டான் இயக்குனர் யத்தீஸ்வரி ஆத்மா விகாச ப்ரியா அம்பா தலைமை தாங்கினார். ஸ்ரீசாரதா ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேமா ப்ரியா அம்பா, முளைப்பாரி விழாவினை தீபாரதனையுடன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ருத்ர குமார் மற்றும் லலிதா குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பள்ளியந்தாங்கல், அஜீஸ் நகர், ஆர்.ஆர். குப்பம், மூலசமுத்திரம், ஏ. சாத்தனூர், எடைக்கல், பாலி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். அங்கு ஸ்ரீ சாரதா அம்பாள் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஸ்ரீ சாரதா அம்பாள், எள், நெல், கம்பு, கேழ்வரகு சோளம், மணிலா உள்ளிட்ட பல்வேறு தானியங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தானிய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் விழாவில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும், குடிநீரின் தேவைகள் குறித்தும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் பெண்கள் விளக்கம் அளித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள். மாணவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
வேலூர்; ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு விஷ்ணு துர்கை அம்மன் கோவில், படவேட்டம்மன் மற்றும் ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் மூன்றாவது வெள்ளி கிழமையை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் தெரு எண் - 09 ல் ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அருகே நிலத்தில் 2 அடி உயர ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar