Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் ... வரலட்சுமி விரதம்: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு வரலட்சுமி விரதம்: ஈச்சனாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.43 லட்சம் பக்தர்கள் காணிக்கை
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.43 லட்சம் பக்தர்கள் காணிக்கை

பதிவு செய்த நாள்

08 ஆக
2025
11:08

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணியதில், 43 லட்சத்து, 6 ஆயிரத்து, 620 ரூபாய் இருந்தது.


கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இக்கோவில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்டதாகும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணுவது வழக்கம். கடந்தாண்டு வாரம் கோவிலில் ஆடிக் குண்டம் திருவிழா நடந்தது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று கோவில் வளாகத்தில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்தன. ஆனைமலை‌ மாசாணி அம்மன் கோவில் உதவி கமிஷனர் முத்துராமலிங்கம் தலைமையிலும், வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, மேட்டுப்பாளையம் கோவில்களின் ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்தன. கோவை, திருப்பூர், பல்லடம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து, தன்னார்வலர்களும், வி.என்.கே., மகளிர் கல்லூரி மாணவிகள், காரமடை சக்தி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் உண்டியல் காணிக்கைகள் என்னும் பணியில் ஈடுபட்டனர். இதில், 20 நிரந்தர உண்டியல்களில், 22 லட்சத்து, 76 ஆயிரத்து, 60 ரூபாயும், இரண்டு தட்டு காணிக்கை உண்டியலில், 14 லட்சம், 16 ஆயிரத்து, 934 ரூபாய் இருந்தது. திருவிழாவிற்காக தற்காலிகமாக வைத்த உண்டியலில், 6 லட்சத்து, 13 ஆயிரத்து, 626 ரூபாய் பக்தர்களின் காணிக்கை இருந்தது. உண்டியலில் தங்கம், 58 கிராம், வெள்ளி, 90 கிராம் இருந்தது. மொத்த காணிக்கையாக, 43 லட்சத்து, 6 ஆயிரத்து, 620 ரூபாய் இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar