Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்ச பாண்டவர் மலைக்கு பாதை இல்லை : ... வால்பாறை கோவில்களில் சஷ்டி வழிபாடு; முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் வால்பாறை கோவில்களில் சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரியில் தயாராகும் விநாயகர் சிலைகள்
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரியில் தயாராகும் விநாயகர் சிலைகள்

பதிவு செய்த நாள்

14 ஆக
2025
04:08

சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக சிங்கம்புணரியில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது.


வருகின்ற ஆக. 27ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இந்து அமைப்புகள் சார்பில் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வளாகத்தில் தயாராகி வருகிறது. இந்து முன்னணி ஏற்பாட்டில், கடலூரில் இருந்து 10க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் வரவழைக்கப்பட்டு இரவு பகலாக சிலைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. 3 முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் செய்யப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் முழுவதும் இங்கிருந்து சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடைபெறும். அதைத்தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது நாட்களில் அந்தந்த பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்று சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் கூறியதாவது, வழக்கம்போல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ரசாயனம் கலக்காமல் கிழங்கு மாவு, பேப்பர், மரக்கூழ், இயற்கை வர்ணம் ஆகியவற்றை கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. காளை, கருடன் சிங்கம், ஆஞ்சநேயர் உடனும், பல்வேறு வடிவங்களிலும் சிலைகள் தயாரிக்கப்படுகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோட்சவம் நடந்தது.செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் ... மேலும்
 
temple news
மேலூர்; கீழவளவில் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ச பாண்டவர் மலைக்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த ஆடி மாத சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு 108 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar