Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோயிலில் நவராத்திரி ... சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்பிலான இடம் மீட்பு சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி பொய்கை ஆழ்வார்குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
காஞ்சி பொய்கை ஆழ்வார்குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

12 செப்
2025
04:09

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் பொய்கை ஆழ்வார்குளத்தில் வளர்ந்துள்ள புல், செடி, கொடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என, பக்தர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம், யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம், கோவில் அருகில் உள்ளது. பொய்கை ஆழ்வார் இக்குளத்தில் அவதரித்ததால், பொய்கை ஆழ்வார் குளம் என அழைக்கப்படுகிறது. பராமரிப்பு இல்லாத இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சென்னை பெட்ரோபேக் ஆயில் அண்ட் கேஸ் நிறுவனத்தின், இயற்கை பாதுகாப்பு மற்றும் மேம்படுத்துதல் திட்டம் மற்றும் எக்ஸ்னோரா இயற்கை சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 17.8 லட்சம் ரூபாய் செலவில், கடந்த ஆண்டு குளம் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், கோடை வெயில் காரணமாக, இரு மாதங்களுக்கு முன் குளம் வற்றியது. தற்போது, குளத்தில் செடி, கொடி, புற்கள் வளர்ந்துள்ளதால், நீர்பிடிப்பு குறைந்து வருகிறது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், காஞ்சிபுரம் பொய்கை ஆழ்வார் குளத்தில் வளர்ந்துள்ள புல், செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உத்தர காமிக ஆகமம், ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு  சிறப்பு வழிபாடு நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை, கே கே புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பியில் துளு மொழி பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் உற்சவர் சன்னதியில் வெள்ளித்தகடு பதிக்கும் பணியை அமைச்சர் துவங்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar