Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி நவராத்திரி பெருவிழாவில் ... 100 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் ராமர் பட்டாபிஷேக கொலு பொம்மைகள் 100 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவிட்டல் ருக்மணி மூலவருக்கு சஹஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
ஸ்ரீவிட்டல் ருக்மணி மூலவருக்கு சஹஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

28 செப்
2025
01:09

புதுச்சேரி: லாஸ்பேட்டை சங்கர மடத்தில், ஸ்ரீவிட்டல் ருக்மிணி மூலவருக்கு இன்று (28ம் தேதி) சஹஸ்ரநாம பாராயணத்துடன் தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது.


புதுச்சேரி அடுத்த இரும்பை அருகே அமையவுள்ள ஸ்ரீ விட்டல் சேவா ட்ரஸ்டின், ஸ்ரீ ரகுமாயி சமேத ஸ்ரீபக்த கோலாகல பாண்டுரங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்காக, பண்டரிபுர சந்திரபாகா நதிக்கரையில் இருந்து, பிரம்ம ஸ்ரீவிட்டல்தாஸ் மகாராஜ் மூலம், ஸ்ரீவிட்டல் ருக்மணி மூலவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டு, புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது.


நேற்று மக்களின் பார்வைக்காக, ரத உற்சவம் வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு, அண்ணா சாலை, நேரு வீதி, அம்பலத்தாடையர் மடத்து வீதி, காமராஜர் சாலை வழியாக சென்று, நவீனா கார்டன் அருகில் உள்ள ஸ்ரீநவநீத கிருஷ்ணன் கோவிலில், முடிவடைந்தது.


இன்று (28 ம் தேதி) முதல், லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், சங்கர மடத்து வீட்டில், பொதுமக்கள் தரிசனத்திற்காக, மூலவர்கள் வைக்கப்படுகிறது. தினமும் சஹஸ்ரநாம, பாராயணத்துடன் மூலவருக்கு தீபாராதனை செய்யப்படுகிறது.


வரும் 5ம் தேதி, காலை 9:00 மணியில் முதல் இ.சி.ஆர்., சிவாஜி சிலை அருகில் உள்ள கே.பி.எஸ். ஸ்ரீ கன்வென்ஷன் சென்டரில் மூலவர்கள் பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு, சகஸ்ரநாம பாராயணம், புஷ்பாஞ்சலி மற்றும் ஆராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகாராஜின், நாமசாகர் (நாம சங்கீர்த்தனம் , உபன்யாசம் ) நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு, வரும் பொதுமக்களுக்கு அனுமதி இலவமாக வழங்கப்படுகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம். ஒரு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,30)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஐப்பசி மாத திருவிழாவில் அக்.20 தீபாவளியன்று அம்மனுக்கு வைர கிரீடம், ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவில்களில், துர்காஷ்டமி ... மேலும்
 
temple news
சேலையூர்; ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹாசுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடந்து வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar