Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாணார்பட்டி குலம் காக்கும் ... ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா; தீம் பாடல் வெளியீடு ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர், கீழையூரில் சண்டிகேஸ்வரர் புடைப்பு சிற்பம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர், கீழையூரில் சண்டிகேஸ்வரர் புடைப்பு சிற்பம்

பதிவு செய்த நாள்

25 அக்
2025
02:10

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உயர்மட்ட பாலத்தின் அருகே மாரியம்மன் கோவில் முன்புறத்தில் சாலை ஓரம் சண்டிகேஸ்வரர் புடைப்புச் சிற்பத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன் கூறியதாவது. திருக்கோவிலூர், கீழையூர், மாரியம்மன் கோவில் முன்புறத்தில், சாலை ஓரம் இருக்கும் புடைப்பு சிற்பத்தை பலரும் என்ன சிலை என்று தெரியாமலேயே இதனால் வரை வழிபட்டு வந்தனர். மூத்த கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், கல்வெட்டு ஆர்வலர்கள் அன்பழகன், கார்த்திகேயன் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தபோது, 30 அங்கு உயரம், 26 அங்கு அகலம் கொண்ட சண்டிகேஸ்வரர் சிலை என தெரிய வந்தது. புடைப்புச் சிற்பமான இதில் விரிசடையுடன் காதுகள் மற்றும் கழுத்திலும் அணிகலன்கள் அழகுற காட்சியளிக்கிறது. இடையில் புரிநூல் அணிந்து, வயிற்றுக்கட்டுடன் அரையாடையுடன் காட்சியளிக்கிறார். புஜங்கள் மற்றும் கணுக்கால்களில் காப்பு, வலக்கையில் மழுவுடனும், இடக்கையில் தொடையை தாங்கியவாறு பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். சண்டிகேஸ்வரர் சைவ சமயத்தில் பஞ்ச மூர்த்திகளில் ஒருவர். சிவபெருமானின் உணவு மற்றும் உடை ஆகியவற்றின் அதிபதி. சிவா ஆலயங்களில் காவல் தெய்வமாகவும், கணக்கு அதிகாரியாகவும் உள்ளார். இவ்வாறு கூறினார் உதியன்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar