Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கந்தசஷ்டி சூரசம்ஹாரம்; வேலுடன் ... கிரஹ தோஷங்களை போக்கும் மைசூரு ...
முதல் பக்கம் » துளிகள்
திருவோண விரதம், கோஷ்டாஷ்டமி; கோ பூஜை செய்து வழிபட 16வகை செல்வங்களையும் பெறலாம்!
எழுத்தின் அளவு:
திருவோண விரதம், கோஷ்டாஷ்டமி; கோ பூஜை செய்து வழிபட 16வகை செல்வங்களையும் பெறலாம்!

பதிவு செய்த நாள்

29 அக்
2025
10:10

கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் வரக்கூடிய இவ்விழா, இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் இன்று (29ம் தேதி) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் வாழ்ந்த துவாபர யுகத்தில் இருந்தே கொண்டாடிய விழா இது. பசுவின் பவித்ரமான தேகத்தில் 33 கோடி தேவர்களும் வாசம் செய்வதாக நம்பிக்கை. பசுவை தெய்வமாகப் போற்றுவது நம் மரபு. பசுவின் உடலில் ஈரேழு பதினான்கு உலகங்களும் அடங்கியுள்ளன. காலையில் எழுந்ததும் மங்கள ரூபியான பசுவைத் தரிசித்தால் துன்பங்கள் மறையும். தினமும் கோபூஜை செய்பவர் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்று மகிழ்வர். இன்று கோஷ்டாஷ்டமியான கன்று சேர்த்து பசுவை வழிபட்டால் சர்வ மங்களமும் கிடைக்கும்.  


ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான நாள். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபட சந்திர தோஷம் நீங்கும். பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும். பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட நிம்மதியான வாழ்வு அமையும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். இன்று  திருவோண நட்சத்திர நாளில்பெருமாள், கோ பூஜை செய்து வழிபட பதினாறு வகையான செல்வங்களையும் பெறலாம்!

 
மேலும் துளிகள் »
temple news
‌அமாவாசை, பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாம் திதி பஞ்சமி ஆகும். இது வாராகி அம்மனை வழிபட மிகவும் உகந்த நாள். ... மேலும்
 
temple news
அனைத்து துன்பங்களும் தீர்க்கக் கூடிய விரதம் சங்கடஹர சதுர்த்தி. இன்று (மார்கழி செவ்வாய் கிழமை ... மேலும்
 
உத்தர கன்னடா மாவட்டம், பட்கல்லின் மாவள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட சிராலி கிராமத்தில் அமைந்துள்ளது, ஹலே ... மேலும்
 
சிக்கமகளூரு மாவட்டத்தில் எண்ணற்ற கோவில்கள் உள்ளன. இருந்தாலும், கட்டாயம் பார்க்க வேண்டிய மூன்று ... மேலும்
 
temple news
பெங்களூரு நகர மாவட்டம் கொடிகேஹள்ளி அருகே, கன்னள்ளி கிராமத்தில் உள்ளது வீரபத்ரேஸ்வரா கோவில். சோழர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar