Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சியில் வரும் 21ம் தேதி ராதா ... கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியலில் ரூ.10.31 லட்சம் கொண்டத்து காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரமற்ற முறையில் திருப்பணிகள் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு
எழுத்தின் அளவு:
ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரமற்ற முறையில் திருப்பணிகள் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு

பதிவு செய்த நாள்

18 டிச
2025
12:12

கள்ளக்குறிச்சி: ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் பெருமாள் கோவில் திருப்பணிகள் தரமற்ற முறையில் நடப்பதாக கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கிராம மக்கள் அளித்த மனுவில்; ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த ரங்கநாதர் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால் பணிகள் அவசர கதியில் தரமற்ற முறையில் நடந்து வருகிறது. மேலும், கோவில் பிரகாரத்திற்குள் புதிய கட்டுமான பணிகள் செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி உட்பிரகாரத்திற்குள் மிகப்பெரிய அளவில் அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் கோவிலுக்குள் நிற்பதற்கும், பிரகாரத்தை சுற்றி வருவதற்கும் இடமில்லாத நிலை உள்ளது. கருவறையின் மேல் கலசத்தில் இருந்து பிரபஞ்ச சக்தி மூலவர் மேல் விழுந்து, பக்தர்களுக்கு பிரதிபலிக்கும் என்பதும் ஆகம விதியாகும். அதை தடுக்கும் வகையில் கருவறையின் மேல் மரப்பலகை அமைத்து மூடப்பட்டுள்ளது. எனவே கோவிலில் நேரடி ஆய்வு மேற்கொண்டு ஆகம விதிகள் மீறாமலும், கோவிலின் பழமை மாறாமலும் திருப்பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar