Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1.60 லட்சம் டின் அரவணை வீண்; 16 ஆயிரம் ... சபரிமலை பெருவழிப்பாதையில் குவியும் பக்தர்கள்; ஒழுங்கு படுத்த முடியாமல் போலீஸ் திணறல் சபரிமலை பெருவழிப்பாதையில் குவியும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை மகரஜோதி நாளில் 2500 போலீஸ் பாதுகாப்பு: பூ அலங்காரத்தில் கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
சபரிமலை மகரஜோதி நாளில் 2500 போலீஸ் பாதுகாப்பு: பூ அலங்காரத்தில் கட்டுப்பாடு

பதிவு செய்த நாள்

09 ஜன
2026
11:01

சபரிமலை; மகரஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் மட்டும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சன்னிதானம் அலங்காரத்தில் பாரம்பரிய பூக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


சபரிமலையில் மகரஜோதி விழா வரும் 14- ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. மகரஜோதி நாளில் சன்னிதானம் எஸ். பி. யாக சுஜித் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ. க்கள், கமாண்டோ படையினர், மத்திய அதிவிரைவு படையினர், மத்திய பேரழிவு நிவாரண படையினர் உட்பட 2500 பேர் மகரஜோதி நாளில் சன்னிதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரஜோதிக்கு முந்தைய நாள் 13- ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும், 14 -ம் தேதி 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12 முதல் 14-ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் கிடையாது. விருச்சுவல் கியூவில் முன்பதிவு செய்யாத எவரையும் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்க முடியாது என்று போலீஸ் தெரிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் சன்னிதானம் வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்து உடனடியாக ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். மகரஜோதி தெரியும் இடங்களை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இங்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் மகரஜோதி நாளில் சன்னிதானத்தில் ஸ்ரீ கோயிலை சுற்றி பூ அலங்காரம் செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பெங்களூரில் இருந்து மணம் இல்லாத வண்ண பூக்கள் வரவழைக்கப்பட்டு அலங்கரிக்கப்படும். அல்வகை பூக்களை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கமான ரோஜா, மல்லிகை, துளசி உள்ளிட் பாரம்பரிய பூக்களும், குருத்தோலைகளும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க பந்தளத்தில் இருந்து திருவாபரன பவனி நேற்று ... மேலும்
 
temple news
சபரிமலை: மகரவிளக்கு நாளில், ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பவனி, ... மேலும்
 
temple news
சபரிமலை; எருமேலியில் நேற்று நடைபெற்ற அம்பலப்புழா - ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளலில் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு கேரள உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பல்வேறு ... மேலும்
 
temple news
சபரிமலை; எருமேலியில் பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர் குழுவின் பேட்டை துள்ளல் நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar