Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லவரின் அடையாளம் மனைவியுடன் சண்டையா...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மக்கள் மனதில் யார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
01:04

தர்மசிந்தனை கொண்டவர் உஸ்மான். ஒருமுறை ஊரெங்கும் பஞ்சம் ஏற்பட்டது. ஆனாலும் ஊரின் நடுவில் வசித்து வந்த யூதர் வீட்டுக்கிணறு மட்டும் வற்றவில்லை. ஆனால் அவரோ இப்போது சம்பாதித்தால் உண்டு என்ற வைராக்கியத்தில் அதிக லாபத்திற்கு தண்ணீரை விற்றார்.

இதை அறிந்ததும் மக்களுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்க விரும்பினார் உஸ்மான். அதற்காக அவரது கிணறை விலைக்கு கேட்டார். அவரோ தர மறுத்து விட்டார்.

‘‘பாதி கிணற்றை விலைக்கு தாருங்கள். ஒருநாள் நீங்கள், மறுநாள் நான் என மாறி மாறி தண்ணீரை எடுத்துக் கொள்வோம்’’ எனச் சொன்னார் உஸ்மான். அதன்படி கிணறை விற்றார் யூதர். தனக்குரிய நாளில் இலவசமாக தண்ணீரை கொடுத்தார் உஸ்மான். மக்களோ இரண்டு நாள் தேவைக்கான தண்ணீரை ஒரே நாளில் எடுத்துச் சென்றனர். இதனால் யூதரிடம் தண்ணீர் வாங்க யாரும் வரவில்லை.

வேறு வழியின்றி தன் பங்கு கிணற்றை உஸ்மானிடம் விற்றார். தர்மம் செய்; மக்கள் மனதில் இருப்பாய்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தினமும் வெவ்வேறு வாகனத்தில் செல்வதற்காக ஐந்து பைக், இரண்டு கார் வாங்கினார் ஜான். தன் வீட்டையும் ... மேலும்
 

அன்பாக இரு ஏப்ரல் 09,2026

* பெற்றோர், மனைவி, குழந்தைகள் மீது அன்பாக இரு.  * அநியாயம் செய்தால் துன்பமே பரிசாக கிடைக்கும்.* தியாகம் ... மேலும்
 

துணிவே துணை ஏப்ரல் 09,2026

பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க விரும்பினான் ஒரு இளைஞன். அது ... மேலும்
 
ஞானி ஒருவரைச் சந்திக்க ஒட்டகத்தில் புறப்பட்டான் மாலிக். நீண்ட துாரம் பயணம் செய்து அவர் இருக்கும் ... மேலும்
 

முயற்சி செய் ஏப்ரல் 09,2026

* எதுவும் தானாக நடக்காது. முயற்சி செய்தால் தான் நடக்கும்.  * இன்று செய்யும் நன்மை நாளை பலனைத் தரும்.* ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar