Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் யுகாதி ஆஸ்தானம்: 70 ... ஏப்.,14 ல் சித்தர்கள் தின மாநாடு! ஏப்.,14 ல் சித்தர்கள் தின மாநாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிதி வசதி உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஏப்
2013
10:04

தமிழகம் முழுவதும் நிதி வசதி உள்ள கோவில்களில், தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்படி, கோவில் செயல் அலுவலர்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை, உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு, வரும் 14ம் தேதி, கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடும்படி, அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அன்று, அனைத்து கோவில்களின் நுழைவு வாயிலில், வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள் கட்டப்படும்; சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவில் நிதி வசதியை பொறுத்து, கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், ஆன்மிக சொற்பொழிவு, மாணவர்களுக்கிடையே திருவாசகம், தோவரம், திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி போன்றவற்றுக்கு, ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுண்டல், புளியோதரை, பொங்கல் போன்றவற்றை, பிரசாதமாக வழங்கலாம் என, கூறியுள்ளோம். எதிர்ப்பு இல்லாத கோவில்களில், விளக்கு பூஜைகள் நடத்தலாம். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar