Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... நாகூர் தர்கா கந்தூரி விழா! நாகூர் தர்கா கந்தூரி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எருமை கிடா பலி கொடுத்து நரிக்குறவர் இனத்தவர் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
10:04

செஞ்சி: எருமை கிடாக்களை, காளியம்மனுக்குப் பலி கொடுத்து, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விழா கொண்டாடினர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவகள், காளியம்மனுக்கு விழா எடுத்தனர். கடந்த 19ம் தேதி துவங்கிய விழாவில், முதல் நாளில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு ஆட்டு கிடாய்களை பலி கொடுத்தனர். இரண்டாம் நாள் இரவு, மைதா, ரவையால் ரொட்டி சுட்டு, காளியம்மனுக்குப் படையல் செய்தனர். மூன்றாம் நாள், நேற்று காலை 9:30 மணிக்கு, இரண்டு எருமை கிடாக்களை பலி கொடுத்தனர். கிடாவின் கழுத்தில் இருந்து கொட்டிய ரத்தத்தை, பெரிய தாம்பாளத்தட்டுக்களில் பிடித்து காளிக்கு படையல் வைத்தனர். தட்டுக்களில் பிடித்த ரத்தத்தை, சாமி வந்து ஆடிய பூசாரிகள் குடித்தனர். கடைசி நாளான இன்று, இரவு 12:00 மணிக்கு, 7 பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, பொங்கல் வைக்க உள்ளனர். செஞ்சியைச் சேர்ந்த 200 நரிக்குறவர் இனக்குடும்பத்தினர் பங்கேற்றனர். வெளியூர்களில் இருந்தும் உறவினர்களை வரவழைத்திருந்தனர். இந்த விழாவை, 300 ஆண்டுகளுக்கும் மேலாக, நடத்தி வருவதாக, அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar