Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... நாகூர் தர்கா கந்தூரி விழா! நாகூர் தர்கா கந்தூரி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எருமை கிடா பலி கொடுத்து நரிக்குறவர் இனத்தவர் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஏப்
2013
10:04

செஞ்சி: எருமை கிடாக்களை, காளியம்மனுக்குப் பலி கொடுத்து, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விழா கொண்டாடினர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவகள், காளியம்மனுக்கு விழா எடுத்தனர். கடந்த 19ம் தேதி துவங்கிய விழாவில், முதல் நாளில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு ஆட்டு கிடாய்களை பலி கொடுத்தனர். இரண்டாம் நாள் இரவு, மைதா, ரவையால் ரொட்டி சுட்டு, காளியம்மனுக்குப் படையல் செய்தனர். மூன்றாம் நாள், நேற்று காலை 9:30 மணிக்கு, இரண்டு எருமை கிடாக்களை பலி கொடுத்தனர். கிடாவின் கழுத்தில் இருந்து கொட்டிய ரத்தத்தை, பெரிய தாம்பாளத்தட்டுக்களில் பிடித்து காளிக்கு படையல் வைத்தனர். தட்டுக்களில் பிடித்த ரத்தத்தை, சாமி வந்து ஆடிய பூசாரிகள் குடித்தனர். கடைசி நாளான இன்று, இரவு 12:00 மணிக்கு, 7 பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, பொங்கல் வைக்க உள்ளனர். செஞ்சியைச் சேர்ந்த 200 நரிக்குறவர் இனக்குடும்பத்தினர் பங்கேற்றனர். வெளியூர்களில் இருந்தும் உறவினர்களை வரவழைத்திருந்தனர். இந்த விழாவை, 300 ஆண்டுகளுக்கும் மேலாக, நடத்தி வருவதாக, அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar