Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்ய சாயி ஆராதனை மகோத்சவம்! ஒரே இடத்தில் 100 குழந்தைகளுக்கு காது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோயிலில் நடந்தது என்ன?: அறநிலையத்துறை விசாரணை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஏப்
2013
10:04

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில், பணியாளர்கள்- அர்ச்சகர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக, அறநிலையத்துறை அதிகாரி, விசாரணை நடத்தினார். இக்கோயிலுக்கு, கடந்த 21ம் தேதி மாலை, டிக்கெட் இல்லாமல், சுவாமி தரிசனம் செய்யவந்த பெண்ணை, வி.வி.ஐ.பி.,வழியில் அனுமதிக்காத பிரச்னையில், கோயில் பணியாளர்கள்- அர்ச்சகர்களிடையே, மோதல் ஏற்பட்டது. இதில், பணியாளர்,தேனி செந்தில்குமார், அர்ச்சகர்கள் சரவணன்,லட்சுமணன் ஆகியோர் காயமடைந்தனர். இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில்குமாரிடம், அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் ராஜா, நேற்று, விசாரணை நடத்தினார். பின்னர், திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்கள், பணியாளர்களிடம் விசாரித்தார். இந்த விசாரணை அறிக்கை, தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத் துடன் இன்று வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 
temple news
கோவை : தை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் மற்றும் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
திருப்பதி : திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் நடந்த ஊஞ்சல் சேவையில், ஸ்ரீ புரந்தர தாசரின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar