Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்தனுக்காக சிரமங்களை சுமந்தவர் ... ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.74 கோடி! ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.74 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
10:06

சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் ஆனி விழா கொடியேற்றத்துடன் துவக்கி,13 நாளாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி, தயார், ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், நின்ற நாராயணப்பெருமாள், செங்கமலத்தாயார் எழுந்தருளினர். திருத்தங்கல் நகராட்சி தலைவர் தனலட்சுமி கணேச மூர்த்தி, துணைத் தலைவர் சக்திவேல், ஆர்.டி.ஓ., ரங்கன், தாசில்தார் மைக்கேல் ராஜ், இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் தனபால், தர்க்கார் சுவர்ணாம்பாள், கோயில் நிர்வாக அதிகாரி தேவி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ரமணப்பிரியன், முருகேசன், செங்கமலதாயார் சேவா பக்த சபா தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர், தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் "கோவிந்தா, கோபாலா கோஷமிட்டவாறு, தேரை இழுந்து சென்றனர். கீழ ரதவீதி வழியாக ரதவீதிகளில் உலா வந்த தேர், நிலைக்கு வந்தடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar