Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மையான பக்தனுக்கு மோட்சம் உண்டு! வெங்கடேசப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்! வெங்கடேசப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜம்முவிலிருந்து 3,000 பக்தர்கள் அமர்நாத் பனிலிங்க யாத்திரை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2013
10:06

ஜம்மு: அமர்நாத் குகைக் கோவில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான, அமர்நாத் யாத்திரை, நேற்று முன்தினம் துவங்கியது. ஜம்முவிலிருந்து, நேற்று, 3,000 யாத்ரீகர்கள் பயணத்தை துவக்கினர். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பனி சூழ்ந்த மலைகளுக்கு நடுவே, இயற்கையாக உருவாகியுள்ள குகை ஒன்றில், தானாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும் இருந்து, இந்துக்கள் புனித யாத்திரை, மேற்கொள்வது வழக்கம். ஆண்டின் பெரும்பாலான மாதங்கள், பனியால் சூழ்ந்திருக்கும் குகையில், சில மாதங்கள் மட்டுமே, பனி விலகியிருக்கும். அந்த காலத்தில், லட்சக்கணக்கானோர், பனி லிங்கத்தை தரிசிப்பதை, புனிதமாக கருதுகின்றனர். இந்த மாநிலத்தின், பகல்ஹாம் மற்றும் பால்டால் ஆகிய இடங்களில் இருந்து, தலா, 7,500 வீதம், தினமும், 15 ஆயிரம் பேர் அமர்நாத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவர். ஜம்மு நகரிலிருந்து, நேற்று, 96 வாகனங்களில் புறப்பட்ட, 3,000 யாத்ரீகர்களை, மாநில சுற்றுலா அமைச்சர், ஜி.ஏ.மிர் வழியனுப்பி வைத்தார். பயங்கரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதால், ஏராளமான போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள், யாத்திரை செல்லும் வழியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த ஆண்டு, ஆறு லட்சம் பக்தர்கள் பயணம் மேற்கொண்டனர்; அவர்களில், 130 பேர், விபத்து, உடல் நலக்குறைபாடு போன்ற காரணங்களில் இறந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar