Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கேரளாவில் கோயிலை அம்பலம் என்பது ஏன்? இன்றும் வாழ்கிறார் நம்மோடு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தூக்கத்தில் பாதி.. ஏக்கத்தில் பாதி.. போனது போக எது மீதி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2013
02:07

*மனதில் ஆசை அதிகமாகும் போது, அமைதி குறையத் தொடங்கும். அமைதியான மனதில் ஆசைக்கு இடம் இருப்பதில்லை. ஆசையும், அமைதியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.
*எண்ணத்தை பொறுத்தே மனிதவாழ்வு அமையும்.அதனால், உயர்ந்தவிஷயங்களில் மனதைஈடுபடுத்த வேண்டியதுஅவசியம்.
*இளமை முதலே தெய்வ நம்பிக்கை, ஒழுக்கம், தொண்டு, தியாகம் போன்றவற்றைகடைபிடித்து வந்தால்அமைதிக்கு ஊறுவிளைவதில்லை.
*இன்றைய இளைஞர்கள் ஆடம்பர பொருட்களைஅத்தியாவசியமாககருதுகிறார்கள். இதன் மூலம் தேவை அதிகமாகிமனநிம்மதியை இழக்கின்றனர்.
*மனம் போன போக்கில் வாழாமல் அதை தீமையிலிருந்து விலக்கி கட்டுப்படுத்துவதோடு நன்மையில் செலுத்துவதேஅறிவுடைமை.
*இறைவன் பக்தனின்இதயத்தைப் பார்க்கிறானோ தவிர, பணம், பதவி, பட்டம், மதம், ஜாதியை ஒருபோதும் பார்ப்பதில்லை.
*பிறப்பினால் யாருக்கும் பெருமை உண்டாவதில்லை. மாறாக, நற்செயல்களால் மட்டுமே ஒருவருக்கு பெருமை ஏற்படுகிறது.
*பக்குவம் வந்த பின்னரே காய் கனியாக மாறும்.அதுபோல, நம் பக்குவத்திற்கு ஏற்பவே, இறைவனும் அருளை நம்மீது பொழிகிறான்.
*கன்றை நோக்கி ஓடிவரும் தாய்ப்பசு போல, முயற்சி உடையவனை நோக்கி வெற்றித் திருமகள்ஓடிவருகிறாள்.
*பாடினால் தான் குயில். பாடுபட்டால் தான் மனிதர் என்கிறார் அறிஞர் ஒருவர். முயற்சியில்லாமல் சோம்பித்திரிபவன் மீது வறுமை சவாரி செய்யும்.
*முயற்சியுடையவருக்கே வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். முழுமையாக முயற்சித்தாலும் இறையருள் இல்லாமல் வெற்றிஉண்டாவதில்லை.
*ஆன்மிக வாழ்வு என்பது சிறந்தமுறையில் செய்யப்படும் விவசாயம் போன்றது. பண்பட்ட மனதில் தான்இறையருள் என்னும் விளைச்சல் உண்டாகும்.
*சலனப்படுவது மனதின் இயல்பு. உறுதியும்,வைராக்கியமும் இல்லாவிட்டால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.
*உறுதியற்ற உள்ளம்இருளடைந்த வீடு போன்றது. அந்த வீட்டில் காம, குரோத, பொறாமை எண்ணங்கள் மட்டுமே குடியிருக்கமுடியும்.
*உறுதியற்றஉள்ளம்கொண்டமனிதன்விழித்திருக்கும்நேரத்தில்கண்டதையும்சிந்தித்துஏங்கித்தவிக்கிறான்.இல்லாவிட்டால்தன்னை மறந்துதூங்குகிறான். இப்படி வாழ்வு நடத்தினால் என்ன சாதிக்க முடியும்?
*மனம் உறுதி பெற வேண்டுமானால் அறநெறிகளைப் பின்பற்றி ஒழுக்கமுடன் வாழவேண்டும்.
*பிறர் குற்றத்தை பொறுத்துக் கொள்வது அவ்வளவு ஒன்றும் எளிதான செயல் அல்ல. இந்த விஷயத்தில் வெற்றி பெற தொடர்முயற்சி தேவை.
*உலகம் ஒரு பள்ளிக்கூடம். நாள்தோறும் அது பலவிதமான படிப்பினைகளை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.
*மேடுபள்ளம் நிறைந்தது தான் வாழ்க்கை. அதில் யாருக்கும் வெற்றி மட்டுமோ, தோல்வி மட்டுமோஉண்டாவதில்லை. இரண்டும் கலந்தே அமைகிறது.
-கமலாத்மானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar