Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ... விநாயகர் சிலை விசர்ஜனம் கோலாகலம்: ஆட்டம், பாட்டத்துடன் கரைப்பு! விநாயகர் சிலை விசர்ஜனம் கோலாகலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயிலில் மூடப்பட்ட கிணற்றை மீண்டும் தோண்ட வலியுறுத்தி துண்டு பிரசரம் விநியோகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2013
11:09

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் மழை பெய்ய வேண்டுமெனில் செண்பகவல்லியம்மன் கோயிலில் மூடப்பட்ட கிணற்றை மீண்டும் தோண்ட வேண்டுமென வலியுறுத்தி ஐந்தாவது தூண் அமைப்பினர் துண்டு பிரசரம் விநியோகம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்டிருந்த கிணற்றை மூடியதால் கடந்த இரண்டாண்டு காலமாக கோவில்பட்டி மற்றும் அதன் சற்றுப்பகுதியில் முற்றிலும் மழை பெய்யாமல் பொய்த்துப் போனதாக ஐந்தாவது தூண் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். கோவில்பட்டி மற்றும் சற்றுவட்டார பகுதிகளில் மழை பொய்த்துப் போனதற்கு ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்ட கோயில் கிணற்றை மூடியதே காரணமென்றும் இதுகுறித்து துண்டு பிரசரம் தயாரித்து இதுசம்பந்தமான கருத்துக்களை தெரிவித்து அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த துண்டு பிரசரத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். கோவில்பட்டி அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டு கழகம் மற்றும் ஐந்தாவது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் செண்பகவல்லியம்மன் கோயில் முன்பு பக்தர்களுக்கு விநியோகம் செய்தனர். செந்தில், வட்டார காங்கிரஸ் தலைவர் கோதண்டராமன், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் நாகமணி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar