விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துவதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2013 03:12
மூஷிகாசுரனை சம்ஹாரம் செய்த விநாயகருக்கு கோபம் அடங்கவில்லை. அவரைச் சாந்தப்படுத்த நாரதரின் அறிவுரைப்படி தேவர்கள் அருகம்புல்லால் அர்ச்சித்தனர். சாந்தமடைந்த விநாயகர் தமது வழிபாட்டில் அருகம்புல்லை சிறப்பானதாக ஏற்றுக் கொண்டார்.