Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாளை "ஹரே ராம கூட்டு பிரார்த்தனை! ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேஷசமுத்திரம் மாரியம்மன் கோவில் தேர்: இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2013
11:12

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வாயில் கருப்புத் துணிக்கட்டியபடி பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக ஊர் மற்றும் காலனி தரப்பினரிடையே பிரச்னை உள்ளது. இது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இப்பிரச்னையை தீர்க்க பலமுறை கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இது தொடர்பாக நேற்று, மீண்டும் ஆர்.டி.ஓ., குணசேகர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. திருக்கோவிலூர் டி.எஸ்.பி., ராஜேந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் ஊர் தரப்பினர் கூட்ட அரங்கில் நேற்று முற்பகல் 11:00 மணி முதல் காத்திருந்தனர். அப்போது, வி.சி., கட்சி மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் வந்த 20க்கும் மேற்பட்டோர் வாயில் கருப்புத் துணி கட்டியபடி, ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்தனர். இதனால் அமைதிக்குழு கூட்டத்தில் சுமுக தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டது. அதையடுத்து மாரியம்மன் கோவில் தேரை போலீசார் உதவியுடன், இந்து அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். பதட்டமான சூழல் தணியும்வரை இந்த தேர், அவர்கள் வசம் இருக்கும் என ஆர்.டி.ஓ., குணசேகர் உத்தரவிட்டார். இச்சம்பவத்தால் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar