கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உருவமில்லாத அருவ வழிபாடு உயர்ந்தது தான். ஆனால், அது சாமான்ய மனிதர்களுக்கு சாத்தியமில்லாதது. உருவமாக விக்ரஹம் மூலம் வழிபாடு செய்தால் மனம் எளிதில் ஒருமுகப்படும். தெய்வத்தோடு ஒன்றிப்போய், நம் எண்ணங்களை தெரிவிக்க ஏதுவாக அமையும்.