Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ... மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷ விழா: தஞ்சை பெரிய கோவிலில் கோலாகலம்! மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷ விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி துவங்கியது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2014
10:02

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், 33ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், மகா சிவராத்திரியை  முன்னிட்டு, 33ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நேற்று மாலை  துவங்கியது. சிதம்பரம் சிவக்குமார் தீட்சிதர் தலைமை தாங்கினார். முதல் நிகழ்ச்சியாக பரத நாட்டியக் கலைஞர் இந்து மாலினி, அனுஷியா ஹரிகரனின் பரத நாட்டியம் நடந்தது. இதைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக் கழக கவின்கலை துறை மாணவர்கள், அமெரிக்கா பத்மாராணி ராசையா கண்ட்டு, டாக்டர் பத்மா சுப்ரமணியன், இவரது அண்ணன் பாலசுப்ரமணியன் பேத்தி மகதி கண்ணன் ஆகியோரின் பரத நாட்டியம் நடந்தது. இரவு 8.10 மணிக்கு, சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். நாட்டியாஞ்சலி அறக்கட்டளைத் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் வரவேற்றார். விழாவில், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை பொருளாளர் தொழிலதிபர் ராமநாதன், துணைத் தலைவர்கள் சாமிநாதன், பாலதண்டாயுதம், இணைச் செயலர்கள் நடராஜன், கணபதி, டாக்டர் முத்துக்குமரன், சபாநாயகம், டி.எஸ்.பி., ராஜாராம், சபாநாயகர் கோவில் கமிட்டி செயலர் காசிராஜ தீட்சிதர், ருத்ர கணேச தீட்சிதர் உட்பட பலர் பங்கேற்றனர். வரும் 3ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கும் நாட்டியாஞ்சலியில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar