Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுப்பொலிவுடன் திருப்புல்லாணி ... பங்குனி உத்திரவிழா நாட்களில் பழநியில் தடையில்லா மின்சாரம்! பங்குனி உத்திரவிழா நாட்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் பெரியாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 மார்
2014
10:03

காரைக்கால்: காரைக்கால் கடைத்தெருவில் அமைந்துள்ள மாரியம்மன், விநாயகர், பெரியாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காரைக்கால் கயிலாசநாதர் ஸ்ரீ நித்ய கல்யாணப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த கடைத்தெருவில் மாரியம்மன், விநாயகர், பெரியாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து மாரியம்மன், விநாயகர், பெரியாச்சி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. விழாவையொட்டி கடந்த 21ம் தேதி காலை 5 மணிக்கு அனுக்ஞை விநாயகர் பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம் நடந்தது. 23ம் தேதி காலை 9 மணிக்கு திசாஹோமமும் நடந்தது.  24ம் தேதி மாலை 5 மணிக்கு முதற்கால யாக பூஜையும், 25ம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று 26ம் தேதி காலை 8 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் முடிந்து, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டது. காலை 9.25 மணிக்கு அனைத்து விமானங்கள் ராஜகோபுரம்சமகாலத்தில் கும்பாபிஷேகமும் தீபாரதனையும் நடந்தது. இதன் தொடர்ச்சியாக மூலஸ்தான மூர்த்திக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் சமகாலத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு அம்பாள் வீதியுலா நடந்தது. இன்று 27ம் தேதி மண்டல அபிஷேகம் துவங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர், பொது மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
கோவை;  ஐப்பசி மாதம் சப்தமி திதி மற்றும் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி ... மேலும்
 
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar