Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாவுக்கரசர் கோவிலில் அப்பர் சதய ... பழநி கோவில் பழநி கோவில் "ரோப்கார் மீண்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வறண்ட வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிலை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
10:04

ஆண்டிபட்டி: நீர்வரத்து இல்லாததால், வைகை அணை வற்றி வருகிறது. இருப்பில் உள்ள நீரை, இன்னும் சில நாட்களே பயன்படுத்த முடியும் என்ப தால், மதுரை சித்திரை திருவிழா வில், கள்ளழகர், வறண்ட வைகை ஆற்றில் இறங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மழை குறைவு : வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில், கடந்த ஆண்டு, தேவையான மழை பெய்யவில்லை. மழை குறைவால், அணை நீர்மட்டம், 60 அடி ஆனது. அணையின் நீர்மட்டம், 71 அடி. அணையில், இருப்பில் உள்ள நீரை, குடிநீருக்கு பயன்படுத்தப்படுவதாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இருப்பில் உள்ள நீரை, தேனி, மதுரை உட்பட, ஐந்து மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு, இன்னும் சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அணையில் மண்படிவு அதிகம் இருப்பதால், 20 அடிக்கு கீழ் உள்ள நீரை மதகு வழியாக வெளியேற்றி பயன்படுத்த முடியாது. நேற்று, வைகை அணை நீர் மட்டம், 24.02 அடியாக இருந்தது. பல மாதங்களாக, அணைக்கு நீர் வரத்து இல்லை. மதுரை, சேடபட்டி, -ஆண்டிபட்டி குடிநீருக்காக, வினாடிக்கு, 40 கன அடி வெளியேற்றப்படுகிறது. பெரியாறு அணை நீர் இருப்பும் கவலை அளிப்பதாகவே உள்ளது.

குடிநீருக்கே சிக்கல் :
மே 14ல் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு, பெரியாறு, வைகை அணையில் இருந்து, வழக்கமாக கூடுதல் நீர் திறந்து விடப்படும். தற்போதுள்ள சூழலில், குடிநீருக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு, தண்ணீர் திறப்பது சாத்தியமே இல்லாததால், கள்ளழகர் வறண்டு போன வைகையில் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar