Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழிபாட்டில் பசுவிற்கு மட்டும் ... இறைவனே வணங்கும் ஆறு பேர் யார்! இறைவனே வணங்கும் ஆறு பேர் யார்!
முதல் பக்கம் » துளிகள்
நடராஜர் உருவம் நமக்கு உணர்த்தும் தத்துவம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2014
04:06

நடேசன் புரியும் நடனம்: ஆடல் போலவே அனைத்துயிர் வாழ்வும் மெல்லிய அசைவில் தொடங்கி நளினமாய் நகர்ந்து வேகமாய் ஆடி, முடிவிலே சோர்ந்து ஈசன் திருவடியிலே சேரும். இதேயே இறைவனின் ஆக்கல், காத்தல், அழித்தல் நடனங்கள் அகிலத்துக்கு உணர்த்தும்.

Default Image

Next News

கங்கை - ஆண்டவனை ஆராதித்தால் அறியாமை கழுவிக் களையப்படும் என்பதற்கு அடையாளம்.

டமருகம் - ஓம் எனும் ஒலியே உலகம் பிறக்கக் காரணம் என்பதை அரன் கை உடுக்கை ஓங்கியே ஒலிக்கும்.

அரவம் - காலம் பிறரை மிரட்டும். ஆனால் முக்காலமும் காலகாலன் கட்டுக்குள் இருக்கும் என்பதை உணர்த்திடும் குறிப்பால் உணர்த்தும் நாகம்.

உயர்த்திய திருவடியும் முத்திரைக் கரங்களும் - உயிர்கள் யாவிலும் இறைவன் இருப்பதையும் எல்லா உயிரும் இறைவனுள் ஒடுங்கும் எனவும் புரியச் செய்வது.

பத்ம பீடம் - பரமன் பாதத்தைச் சரண் அடைந்தவர்க்கு மறுபிறவி இல்லை என அறியச் செய்யும் அடையாளம்.

திருவாசி - பிறவிகள் மீண்டும் மீண்டும் வருவது தெய்வத்தின் செயலே என்றே குறித்திடும் சுடரும் திருவாசி.

பிறை நிலா - வாழ்க்கையில் தேய்தலும் வளர்தலும் மாறி மாறி நிகழ்வது அவரவர் விதிப்பயனே என உணர்த்துவது.

கரம் ஏந்தும் அக்னி - அழித்தல் தொழிலைப் புரிவதும் ஆண்டவன் செயலே எனப் புரியவைப்பது.

திருவடி கீழிருக்கும் முயலகன் - ஆணவத்தை மிதித்து அடக்க வேண்டும் எனக் கூறாமல் கூறுவது.

 
மேலும் துளிகள் »
temple news
பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. பெருமாள் ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar