Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பசி போக்கும் அற்புத வணக்கம்: பக்ரீத் ... தாமோதர மாதம் கொண்டாட்டம்: இஸ்கானில் கோலாகலம்! தாமோதர மாதம் கொண்டாட்டம்: இஸ்கானில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்கள் மட்டுமே கொண்டாடிய விநோத வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2014
10:10

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆள் உயர மண் பீடம் அமைத்து, செம்மறி ஆடுகளின் தலையை படையலாக படைத்து, அதன் கறியை சாதாரண தண்ணீரில் வேகவைத்து உண்ணும் ஆண்களுக்கான விநோத வழிபாடு நடந்தது.கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில் எல்லை பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் புரட்டாசி பவுர்ணமியை ஒட்டி ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட விநோத வழிபாடு நடந்தது.

Default Image
Next News

சிலை வழிபாடு இல்லாத இக்கோயிலில் இரவு 9 மணிக்கு திரண்ட ஆண்கள் இரவு 12 மணிக்குள் மணலால் ஆள் உயர பீடத்தை எழுப்பினர். பின்னர், 31 செம்மறி ஆடுகளை பலி கொடுத்து, அதன் தலைகளை பீடத்தை சுற்றி வரிசையாக அடுக்கி வைத்தனர். இறைச்சியை மசாலா கலக்காமல் சாதாரண தண்ணீரில் வேகவைத்து சமைத்தனர். பச்சரிசியில் சாதம் சமைத்து அதில் ஆளுக்கு ஒரு உருண்டை வீதம் பனை ஓலையில் வைத்து வழங்கப்பட்டது. மீதமுள்ள இறைச்சி பீடத்தை சுற்றிலும் குழிதோண்டு புதைக்கப்பட்டது. விளக்கின் வெளிச்சத்தில் இரவு முழுவதும் இந்த விநோத வழிபாடு நடந்தது. இவ்விழாவில் பெண்களுக்கு அனுமதி இல்லை. முதல்நாடு மட்டுமின்ற குடிக்கினியான், பாப்பாங்குளம் உட்பட சுற்றுவட்டார கிராமத்தை ஆயிரக்கணக்கான ஆண்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். இந்த விநோத வழிபாடு 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 
temple news
எப்போதுமே விநாயகர் சதுர்த்தி தமிழகம் எங்கும் களைகட்டும். இந்த வருடமும் அப்படித்தான். இந்த வருடம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar