Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜலதர மாரியம்மனுக்கு மகா ... பழநி மலைக்கோயில் நாளை நடை அடைப்பு! பழநி மலைக்கோயில் நாளை நடை அடைப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குக்கே சுப்ரமண்யா கோவில் வருமானம் உயர்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 அக்
2014
12:10

பெங்களூரு : குக்கே, சுப்ரமண்யா கோவிலின் நடப்பு ஆண்டு வருமானம், 88 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டம், குக்கே, சுப்ரமண்யா கோவில் பிரசித்தி பெற்றது. கடந்தாண்டு, இக்கோவிலின் வருமானம், 66 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு, 2013 - -14ம் ஆண்டு, இக்கோவிலின் வருமானம், 68 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பக்தர்கள் எண்ணிக்கை இக்கோவிலின் பக்தர்களாக, பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். தோஷ பரிகாரத்துக்காக, இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வருவாயும் உயருகிறது. வருவாயில், இக்கோவில், மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது. கர்நாடகம் - -தமிழகம் எல்லை மாவட்டமான சாம்ராஜ் நகரில், மலைகளுக்கு நடுவில் இருக்கும், ’மலே மகாதேஸ்வரா’ கோவில், இந்தாண்டு, 53 கோடி ரூபாய் வருவாய் பெற்றதன் மூலம், இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்தாண்டு, இக்கோவிலின் வருவாய், 35 கோடி ரூபாயாக இருந்தது. உடுப்பி மாவட்டம், கொல்லூர் மூகாம்பிகை கோவில், 26 கோடி ரூபாய் வருவாய் பெற்றதன் மூலம், மாநிலத்தில், மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்தாண்டு, இக்கோவிலின் வருமானம், 23 கோடி ரூபாயாக இருந்தது. மைசூரு, சாமுண்டீஸ்வரி கோவில், 15 கோடி ரூபாயும், நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா கோவில், 14 கோடி ரூபாயும் வருவாய் பெற்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளதாக, அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறநிலைய துறை கமிஷனர் பல்லவி அவுரத் கூறுகையில், ”அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில், 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் பெறும் கோவில்களின் பாதுகாப்பு கருதி, ’சிசிடிவி’ கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு, கூடுதலான அடிப்படை வசதிகளை செய்து தரவும் ஆலோசிக்கப்படு கிறது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar