Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரகாளியம்மன் கோவிலில் ... கோவில் பகுதியில் சமூக விரோத செயல்கள்.. பக்தைகள் அச்சம்! கோவில் பகுதியில் சமூக விரோத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னை பவதாரிணி கோவிலில் சகஸ்ரநாம அர்ச்னை துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 அக்
2014
11:10

செஞ்சி: செஞ்சி அன்னை பவதாரினி நகர் சித்தாஸ்ரமத்தில் வாஞ்சா லலிதா திரிபுரசுந்தரிக்கு 36 நாள் நடக்கும் சகஸ்ரநாம கோடி அர்ச்சனை நேற்று  துவங்கியது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரிணி நகரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பகவான் யோகி  ராம் சுரத்குமாரின் 96வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வாஞ்சா லலிதா திரிபுரசுந்தரிக்கு 36 நாள் சகஸ்ரநாம கோடி அர்ச்சனை வைபவம் நேற்று  காலை 6 மணிக்குத் துவங்கியது. அன்னை ஓம் பவதாரிணி சங்கல்பத்தில், ஞானஸ்கந்த சிவாச்சாரியார் கோடி அர்ச்சனையைத் துவக்கி வைத்தார்.  திருவாரூர் சிவாகம ரத்னம் ஈசான சிவம் நாயனார் சுந்தரமூர்த்தி, குளித்தலை ஐயர் மலை பிரணவானந்த சரஸ்வதி சுவாமிகள், திருவலம் சர்வம ங்களா பீடம்  சாந்தா சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி சாரதாம்பாள் கோவில் அர்ச்சகர் கணேச சிவம் தலைமையிலான சி வாச்சாரியார்கள் கோடி அர்ச்சனையை நடத்தினர். திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரம தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி  அருணாச்சலம்  சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செஞ்சி பேரூராட்சி தலைவர் மஸ்தான், தொழிலதிபர்கள் கோபிநாத், ராம்குமார், சுந்தரராஜன், காந்திமதி உட்பட  பலர் கலந்து கொண்டனர். வாகன வசதி: கோடி அர்ச்சனை நடக்கும் 36 நாட்களுக்கும் செஞ்சி பஸ் நிலையத்தில் இருந்து சித்தாஸ்ரமத்திற்கு ஆட்÷ டா, வேன் வசதி செய்துள்ளனர். பக்தர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்துள்ளனர்.

யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி: 36 நாட்கள் நடக்கும் கோடி அர்ச்சனை நவம்பர்  29ம் தேதி முடிகிறது. நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி பகவான்  யோகிராம் சுரத்குமாரின் ஜெயந்தி விழா நடக்கறது. நேற்று நடந்த விழா ஏற்பாடுகளை ஓம் பவதாரிணி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார் பில் அன்னை ஓம்பவதாரிணி செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar