Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருட வாகனத்தில் திருவள்ளூர் ... பெருமாள் கோவிலில் பள்ளியறை உற்சவம்! பெருமாள் கோவிலில் பள்ளியறை உற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவிலுக்கு கொடிமரம் வருகை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜன
2015
12:01

பொள்ளாச்சி : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கொடியேற்றத்திற்காக வனப்பகுதியிலிருந்து கொடிமரம் வெட்டி கொண்டு வரப்பட்டது.

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக வனப்பகுதியிலிருந்து மூங்கில் கொடிமரம் வெட்டி எடுத்து பக்தர்கள் தோளில் வைத்து சுமந்து வருவது வழக்கம். இந்தாண்டும் வனப்பகுதியிலிருந்து கொடிமரம் எடுத்து வர நேற்று காலை 8:30 மணிக்கு பக்தர்கள், மாசாணியம்மன் கோவிலிருந்து புறப்பட்டனர். வனப்பகுதியிலிருந்து 81 அடி உயர கொடிமரம் வெட்டியெடுத்து கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து, அங்குள்ள மாரியம்மன் கோவிலில், வைத்து 81 அடி மூங்கிலுக்கு விபூதி, குங்குமம், பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. பின், மூங்கிலை சுற்றி மஞ்சள் புடவை கட்டப்பட்டது. 81 அடி உயரம் உள்ள மூங்கிலுக்கு சிறப்பு பூஜை செய்து, நேற்று மாலை 5:30 மணிக்கு பக்தர்கள் தங்களுடைய தோளில் சுமந்து மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அதன் பின், நேற்று ஆனைமலை உப்பாற்றில் தண்ணீரில் வைத்து மூங்கிலில் உள்ள வளைவுகள் சரி செய்யப்பட்டு, நாளை (20ம் தேதி) மாசாணியம்மன் கோவில் ராஜ கோபுரத்துக்கு முன் கொடிக்கட்டப்படும்.

கொடிமரம் கொண்டு வரும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கார்த்திக், மாசாணியம்மன் நற்பணிமன்றத்தினர், கோவில் முறைதாரர்கள் மனோகரன், கிருஷ்ணன் மற்றும் கோவில் பூசாரிகள், அருளாளிகள் அருண், முத்துச்சாமி, பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 84.48 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை முத்தாலம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar