Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூலஸ்தானத்தை கருவறை என்பது ஏன்? ஆரோக்கிய மந்திரம்! ஆரோக்கிய மந்திரம்!
முதல் பக்கம் » துளிகள்
பார்த்தால் பாவம் தீரும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜன
2015
03:01

சாஸ்தா கோயில்களில் முதல் கோயில் என புகழப்படுவது திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள சொரிமுத்தையனார் கோயில். இந்தக் கோயில் தாமிரபரணி ஆற்றின் நடுவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு அமாவாசையும் பக்தர்கள் தர்ப்பணம் செய்து, சாஸ்தாவை வழிபடுகின்றனர். அகத்தியருக்கு சிவன் கல்யாண கோலத்தைக் காட்டிய கல்யாணி தீர்த்தமும் இந்த மலையில் உள்ளது. இதில் நீராட முடியாது. ஆனால், இதைப் பார்த்தாலே பாவம் தீரும். கல்யாணி தீர்த்தத்தில் இருந்து வரும் தண்ணீர், மலைப்பாறையைக் கடந்து அகத்தியர் அருவியாக விழுகிறது. இதில் நீராடினால் புண்ணியம் சேரும். தை அமாவாசை நாளில் பாபநாசநாதர் கோயில் முன்பு ஓடும் தாமிரபரணி படித்துறையில் நீராடி, பிதுர் தர்ப்பணம் செய்தால் சகல பலனும் கிடைக்கும். ஏனெனில், கங்காதேவியே தன் பாவம் தீர, தாமிரபரணியில் இந்த இடத்தில் நீராடியதாக பாபநாசம் தல வரலாறு கூறுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar