Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநிகோயில் தரிசன டிக்கெட் இ பில் ... குடியநல்லூரில்  இன்று.. மூன்று கோவில் கும்பாபிஷேகம்! குடியநல்லூரில் இன்று.. மூன்று கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமை வாய்ந்த கோவில் புதுப்பிக்கும் பணி நிறுத்தம்: பக்தர்கள் அதிருப்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜன
2015
11:01

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே 14ம் நுõற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த கோவில் ரூ. 55 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி  துவங்கிய வேகத்திலேயே நின்றதால் பக்தர்கள்  அதிருப்தியடைந்துள்ளனர். உளுந்தூர்பேட்டை தாலுகா பாச்சாப்பாளையம் கிராமத்தில் 14ம்  நுõற்றாண்டு பழமை வாய்ந்த அழகிரி வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. மன்னர்கள் காடவராயன், நரசிங்க முனைவராயர், கிருஷ்ண ÷ தவராயர் ஆட்சி காலத்தில் கோவில் கட்டுமான பணிகள் நடந்தன.

பூஜைகள் நிறுத்தம்: நுõற்றாண்டுகளை கடந்த இக்கோவில் தினசரி  பூஜைகள் செய்யும் செலவுகளுக்காக வருமானம் வரும் வகையில் 42 ஏக்கர் நிலம்  உள்ளது.  கோவில் பழமையானதால் பக்தர்கள் வருகை முற்றிலும் இல்லாமல் போனது. கோவில் நிலத்தில் இருந்து வருவாய் கிடைக்காததால்  தினசரி பூஜைகளும் நிறுத்தப்பட்டன. அறநிலையத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் கோவில் நில குத்தகை தொகை கேள்வி குறியானது. நிதி ஒதுக்கீடு கோவிலை புதுப்பிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் குமரகுரு எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை  வைத்ததன் பேரில் தமிழக  முதல்வரிடம் முறையிட்டார்.  கோவில் புதுப்பிக்கும் பணிக்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெ., ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.கோவில்  புதுப்பிக்கும் பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு கடந்த 6 மாதத்திற்கு முன் திருவான்மியூர் ஸ்ரீகாந்த் குழுவினர் பணிகளை துவங்கினர். கோவில்  பின் பக்க சுவர்களை இடித்து கருங்கற்களை அகற்றினர். 2 மாதங்கள் மட்டுமே நடந்த இந்த பணி நிறுத்தப்பட்டது. இப்பணிகளை துவங்கிய ÷ வகத்திலேயே நிறுத்தியதால் பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

நடவடிக்கை தேவை:  கோவில் சுவர் இடிக்கப்பட்டதால் கோவிலிலுள்ள பொருட்களையும், சுவாமி சிலைகளையும் சமூக விரோதிகள் திருடிச்  சென்று விடுவார்களோ என்ற அச்சம் மக்களிடையே உள்ளது.  நின்று போன கோவில் புதுப்பிக்கும் பணியினை மீண்டும் துவங்கி விரைந்து முடிப் பதற்கான நடவடிக்கைகளை குமரகுரு எம்.எல்.ஏ., மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar