Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயில் உண்டியல் வசூல் ... ஸ்ரீவி மாரியம்மன் கோயில் பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரத்தில் முதுமக்கள் தாழி பெருங்கற்கால சின்னம் கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2015
01:03

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே செங்கமடையில் 3,000 ஆண்டு பழமையான பெருங்கற்கால சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இம்மாவட்டத்தில் முதன் முறையாக முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டு உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கி.பி.,1711 முதல் 1725 வரை ஆட்சி செய்த விஜய ரகுநாத சேதுபதி, பிரஞ்சு வல்லுனர்களை கொண்டு வட்ட வடிவ கோட்டைகளை கட்டினர். அதில் ஒன்றான கமுதிக்கோட்டை தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. மற்றொன்று ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து 3 கி.மீ.,ல் செங்கமடையில் உள்ளது. செங்கமடை கோட்டையில் ராமநாதபுரம் அரண்மனை காப்பாட்சியர் சக்திவேல், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு ஆய்வு செய்தனர். அப்போது முதுமக்கள் தாழிகள், கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள், மண் குவளைகள், குவளை தாங்கிகள் இருந்தன. இது ௩000 ஆண்டுகளுக்கு (பெருங்கற்காலம்) முற்பட்டது என தொல்லியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இங்கு எடுக்கப்பட்ட கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள் ஈமச்சடங்கு சின்னங்கள் என தெரிகிறது. மேலும், குளத்தின் உள் பகுதியில் முழுமையாகவும், சிதைந்த நிலையிலும் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் இவை கிடைப்பது இதுவே முதன்முறை என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar