Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழிவின் விளிம்பை நோக்கி பழமையான ... திருப்பதி பாத யாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் அப்பர் சுவாமி கோவில்!
எழுத்தின் அளவு:
ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் அப்பர் சுவாமி கோவில்!

பதிவு செய்த நாள்

28 ஏப்
2015
11:04

திருவொற்றியூர்: ஆக்கிரமிப்புகளால் திருவொற்றியூர் அப்பர் சுவாமி கோவில் பொலிவிழந்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, கும்பாபி÷ ஷகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறுகிய வாசல்: திருவொற்றியூரில், அப்பர் சுவாமி நகர் பகுதியில், அப்பர் சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் மூலவராக, தியாகராஜர் என்ற பெயரில் சிவலிங்கம் உள்ளது. திரிபுரசுந்தரி என்ற பெயரில், அம்பாள் விக்கிரகம் உள்ளது. கோவிலில், திருநாவுக்கரசர் என்ற,  அப்பர் சுவாமிகள் விக்கிரகமும் உள்ளது.திருவொற்றியூர் படம்பக்க நாதரை தரிசிக்க வந்த அப்பர் சுவாமிகளுக்கு, இறைவன், காட்சி கொடுத்த இடம்  தான், இன்றைய அப்பர் சுவாமி கோவில் என, கூறப்படுகிறது. அந்த இடத்தில், அப்பர் சுவாமிகள், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு  வந்ததால், அந்த கோவில், அப்பர் சுவாமி கோவில் என, அழைக்கப்படுகிறது. தற்போது அந்த கோவிலை சுற்றி, மிக நெருக்கமாக, குடியிருப்புகள்  ஆக்கிரமிப்புகளாக உருவாகி விட்டன. கோவிலை சுற்றி, இதற்கு மேல் வீடு கட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.  கோவிலை, பக்தர்கள்  ஒன்று சேர்ந்து வலம் வர முடியாது. சன்னிதி வாசலும் தெரியாத அளவிற்கு, வாசல் குறுகி விட்டது.

நடவடிக்கை: இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்தில் உள்ள அந்த கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை அகற்ற, ÷ காவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து, அறநிலைய துறை அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, “கோவில், ஒருகால பூஜை திட்டத்தில் உள்ளது. கோவில் சர்வே எண் மற்றும் அதை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் எவை  என்பது குறித்து, வருவாய் துறையிடம் கேட்டுள்ளோம். விரைவில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோவில் சீரமைக்கப்படும்சு என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. வைர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar