Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மரணத்தையே வென்றவர்! எளிமையாக எழுதியவர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தம்பியின் தந்திரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2015
04:05

விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் பலராமர். வசுதேவரின் மனைவியானரோகிணிக்கு பிறந்தவர். அதிக பலம் பொருந்தியவர் என்பதால் பலராமர் என பெயரிட்டனர். நம்பி மூத்த பிரான் என இவரையும் நம்பி என்று சொல்வது வைணவ சம்பிரதாயம். கையில் கலப்பை தாங்கியிருக்கும் இவர் ஒருமுறை யமுனை நதியின் போக்கையே கலப்பையால் திருப்பியதாக மகாபாரதம் கூறுகிறது. ஆனந்த தேசத்து அதிபதி ரைவதனின் மகள் ரேவதியை மணம் செய்தஇவருக்கு திரிதன், உவமுகன் என இரு பிள்ளைகள். பாரதப் போரில் பலராமர் துரியோதனன் பக்கமும், கிருஷ்ணர் பாண்டவர் பக்கமும் சேர்வதாக உடன்பாடு ஏற்பட்டது. தன் அண்ணனான பலராமரைத் தவிர்க்கத் தீர்மானித்த கிருஷ்ணர், தந்திரமாகப் போருக்கு முன்பே தீர்த்த யாத்திரைக்கு அவரை அனுப்பி விட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வீட்டில் இருந்தபடி வழிபட்டாலே பலன் கிடைக்கும். ... மேலும்
 
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்ல ... மேலும்
 
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் வேண்டுதலுக்கு சக்தி ... மேலும்
 
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. ... மேலும்
 

நட்புக்காக... ஏப்ரல் 10,2026

நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar