Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவிக்கு தக்கது ராமேஸ்வரம் - ... துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றலாமா? துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ...
முதல் பக்கம் » துளிகள்
அழகுக்கலை தோன்றிய இடம்!
எழுத்தின் அளவு:
அழகுக்கலை தோன்றிய இடம்!

பதிவு செய்த நாள்

21 மே
2015
05:05

கம்ஹாசுரன் என்னும் அரக்கன் மூவுலகங்களிலும் பல அநியாயங்களைச் செய்து உயிர்களைத்  துன்புறுத்தி வந்தான். தேவர்கள் பராசக்தியின்  உதவியை நாடி ஓடினர். கருணையே உருவான அம்பிகை, திரிபுர பைரவியாக உருவெடுத்து கோபத்துடன் கிளம்பினாள். விஷயமறிந்த அசுரன்,  தனக்கு அழிவு நேராமல் இருக்க சிவபெருமானைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தான். அவன் இறைவனிடம் எவ்வரமும் கேட்கமுடியாதபடி ஊமைய õகும்படி சபித்தாள் அம்பிகை. பேசும் சக்தியற்ற அவன் மூகாசுரன் என்று பெயர் பெற்றான். மூகம் என்றால் ஊமை. கோபம் காரணமாக, மூகாசுரன்  முன்னை விட மேலும் மூர்க்கம் கொண்டவனாக அலைந்தான். அவனை அம்பாள் சம்ஹாரம் செய்தாள். இந்த அம்பாள் கொல்லுõர் என்னும்  இடத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கத் தொடங்கினாள். மூகாசுரனை அழித்ததால் அம்பிகைக்கு மூகாம்பிகை என்று பெயர் ஏற்பட்டது. இங்கு  ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பஞ்சலோகசிலை உள்ளது. நான்கு திருக்கரங்களுடன், பத்மாசனத்தில் சங்கு சக்கரத்தை ஏந்தி காட்சி தரு கிறாள். சவுந்தர்யலஹரி என்னும் புகழ்பெற்ற துதியை அம்பிகை மீது ஆதிசங்கரர் இங்கு தான் பாடினார். சவுந்தயர்ய லஹரி என்றால் அழகுக்கலை  என்று பொருள். ஈடுஇணையில்லாத அழகுடைய அம்பிகையைப் போற்றும் சவுந்தர்ய லஹரியைப் பாராயணம் செய்தவர்கள் பொன்னும் பொரு ளும் பெற்று மகிழ்வர்.

 
மேலும் துளிகள் »
temple news
பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக இருப்பவள் வாராஹி தேவி. வாராஹியை வழிபட சகலவிதமான காரியங்களும் ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் சதுர்த்தி. தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். திருவாதிரை நடராஜருக்குரிய ... மேலும்
 
temple news
அசத்தி எடுத்த அக்னி நட்சத்திர காலம் இன்று நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம். ஒவ்வொரு வருடமும் உஸ் என்று ... மேலும்
 
temple news
கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar