Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மாங்கல்யபலம் தரும் மங்கலக்குடி! சேலத்தில் ஒரு அயோத்தி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உயர்வான காவிரிதீர்த்தம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2015
05:06

விந்தியமலை அடிவாரத்தில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி ஆகிய ஏழு கன்னிகையரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவ்வழியே வந்த விச்வாவசு என்ற கந்தர்வன் அவர்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு கிளம்பினான். அவன் கிளம்பியவுடன் நதிதேவதைகளுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. கந்தர்வன் யாருக்கு நமஸ்காரம் செய்தான்? என்று புரியாமல் தவித்தனர். கந்தர்வனிடமே சென்று கேட்டும் விட்டனர். அவனோ, உங்களில் யார் பெரியவரோ அவருக்குத் தான் என் நமஸ்காரம் என்று சாமர்த்தியமாகப் பதிலளித்தான். இதைக்கேட்டதும் மற்றவர்கள் அமைதியாய் இருக்க, கங்கையும் காவிரியும் தங்களுக்குள் பெரியவர் யார் என்ற சர்ச்சையைக் கிளப்பினர். விஷயம் பிரம்மாவிடம் சென்றது. பிரம்மா கங்கையே உயர்ந்தவள் என்று தீர்ப்பளித்தார். உடனே, காவிரி கோபம் கொண்டு பூலோகத்தில் சாரக்ஷேத்திரம் என்னும் திருச்சேறையில் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்யத் தொடங்கினாள். அவள் முன்தோன்றிய விஷ்ணு, உன் விருப்பப்படியே ஆகட்டும். கங்கையை விட நீயே புனிதமானவள், என்ற வரத்தை தந்து ஏற்றுக்கொண்டார்.  இந்த அடிப்படையிலேயே தொண்டரடிப்பொடியாழ்வார், தன் பாசுரத்தில், கங்கையின் புனிதமான காவிரி! என்று இந்நதியைப் போற்றிப் பாடியுள்ளார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar