Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நம்பினால் நன்மை நடக்கும்! தீரட்டும் சர்க்கரை நோய்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணியாளர்களுக்கு மரியாதை கொடுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2015
06:06

பணியாளர்களை வேலை வாங்க வேண்டியது தான். அதற்காக, மரியாதைக் குறைவாக நடந்து கொண்டால் பிரச்னை வரும் என்பதை ஒரு நிகழ்ச்சி மூலம் அறியலாம். ஒரு கிராமத்தில் பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. வெங்கடபட்டர் என்பவர் பூஜை பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார். வேலை செய்த களைப்பு வாட்டவே, சற்று ஓய்வெடுத்தார். அப்போது, அவ்வூர் கிராம அதிகாரி பட்டரிடம், என்னப்பா! சும்மா நிக்கிறே... சந்தனத்தை அரை... என்று அதிகார தொனியுடன் கட்டளையிட்டார்.  அவ்வளவு நேரமும், சிறப்பாக பணி செய்த தன்னை இளக்காரமாக பேசிய அதிகாரி மீது, பட்டருக்கு கோபம் வந்து விட்டது. அக்னி சூக்தம் என்னும் மந்திரம் ஜெபித்தபடி சந்தனத்தை அரைத்துக் கொடுத்தார். பூஜை முடிந்ததும், அதை எல்லாரும் பூசினர். அவ்வளவு தான்.. உடம்பில் தீப்பட்டது போல துடித்தனர். விஷயம் அறிந்த கிராம அதிகாரி பட்டரிடம் வந்து, ஐயா! தாங்கள் தானே சந்தனம் அரைத்தீர்கள். தங்கள் மகத்துவம் தெரியாமல் நடந்த என்னை மன்னியுங்கள், என்று வேண்டினார். இரக்கப்பட்ட வெங்கடபட்டர், வருண சூக்த மந்திரம் சொல்ல, சந்தனம் பூசியவர்களின் உடம்பில் குளிர்ச்சி பரவியது.  இந்த வெங்கடபட்டர் தான், பிற்காலத்தில் மந்திராலாய மகான் ராகவேந்திரர் என போற்றப்பட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* காளி என்றால் விரட்டுபவள். எதை விரட்டுவாள் என்றால் தீய வினைகளை விரட்டுபவள். இவள் பாலைவனத்திற்கு உரிய ... மேலும்
 
* தண்ணீர் –  நல்ல சிந்தனை * வாசனைத் திரவியம் - ஆயுள் விருத்தி* சந்தனம் - செல்வம் * சந்தனாதி தைலம் - ... மேலும்
 
வலம்புரிச்சங்கை பூஜையறையில் வைத்து வழிபட்டால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும். தொழில், வியாபாரம் ... மேலும்
 
ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளியன்று மணமான பெண்கள் இருக்கும் விரதம் வரலட்சுமி விரதம். ... மேலும்
 
மகாவிஷ்ணுவும்,  மகாலட்சுமியும் மேருமலைக்கு வந்த போது கிளிமுக முனிவரான சுகபிரம்மம் அவர்களிடம் ஆசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar