Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனந்தவல்லியம்மன் கோயிலில் 29ல் ... வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவம் 27ல் தொடக்கம்! வத்திராயிருப்பு சேதுநாராயணப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,008 லிட்டர் புனித கங்கை நீருடன் வடமாநில இளைஞர்கள் பாத யாத்திரை!
எழுத்தின் அளவு:
1,008 லிட்டர் புனித கங்கை நீருடன் வடமாநில இளைஞர்கள் பாத யாத்திரை!

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2015
11:07

சேலம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய, கங்கோத்திரியில் இருந்து, 1,008 லிட்டர் கங்கை நீருடன், பாத யாத்திரை மேற்கொண்டுள்ள வடமாநில இளைஞர்கள், நேற்று சேலம் வந்தனர்.டில்லியை, சேர்ந்த மனிஷ் கோயல், லட்சுமன் பண்டிட், ஓம்பிரகாஷ் ஆகிய மூன்று இளைஞர்கள், இமயமலையில் புனித கங்கை நதி உற்பத்தியாகும், கங்கோத்திரியில் இருந்து, 1,008 லிட்டர் கங்கை புனித நீரை, சிறப்பு புஜை செய்து, எடுத்து வந்துள்ளனர். மே 17ம் தேதி, இமயமலை அடிவாரத்தில் இருந்து, புனித பயணத்தை ஆறு பேர் துவக்கினர். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா வழியாக, நேற்று சேலம் வந்தனர்.சேலத்தில் சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுத்த அவர்கள், மாலையில் ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டு சென்றனர். வரும் வழியில் உள்ள புனித ஸ்தலங்களில் வழிபாடு மேற்கொண்டபடி வரும் இவர்கள், ஆடி அமாவாசை தினமான, ஆக., 14ல், ராமநாத சுவாமிக்கு, கங்கை புனித நீரைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். குழுவைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் கூறுகையில், நாடு வளம் பெறவும், இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காக்கவும், உலக ஒற்றுமையை வலியுறுத்தி, இந்த புனிதமான கங்கை நீரை, பாதையாத்திரையாக எடுத்துச் செல்கிறோம். ராமேஸ்வரத்தில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள, எங்களின் உறவினர்களும் வருகை தர உள்ளனர், எனக் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar