Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வருடத்தில் 25 ஏகாதசி! பணம் குவிய  எந்த விரதம் மேற்கொள்ள வேண்டும்? பணம் குவிய எந்த விரதம் மேற்கொள்ள ...
முதல் பக்கம் » துளிகள்
திருப்பதிக்கு வரவழைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
திருப்பதிக்கு வரவழைப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

12 ஆக
2015
03:08

கண்ணனின் குணநலன் பற்றி ஆண்டாளை விட சிறப்பாக அலசியவர்கள் யாரும் இருக்க முடியாது. அவள் கண்ணனைப் பாடும்போது, கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என குறிப்பிடுகிறாள். தன்னை வெறுப்பவர்களின் மனதைக்கூட வென்று விடுபவன், என்பது இதன் பொருள். தனக்கு எதுவுமே தராதவர்களாக இருந்தாலும், அவர்களது வீட்டிற்குள் நுழைந்து அவர்களின் மனதை திருடுவான். இதை குறிக்கவே, கோகுலத்தில் தன்னை விரட்டிய கோபியர்களின் வீட்டிற்குள் புகுந்து வெண்ணெய் திருடினான். பக்தர்களை வலுக்கட்டாயமாக தன் வீடான வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே, அவன் இத்தகைய லீலைகளை செய்கிறான். அவன் கோவிந்தனாக அவதாரம் செய்ததிருப்பதிக்கு வலுக்கட்டாயமாக வரவழைத்து, நம்மிடமுள்ள காசு, பணம் மற்றும் தலைமுடியைக் குறைப்பதன்மூலம் அகங்காரத்தை அகற்றி, நம்மை பக்தி பாதைக்குள் இழுக்கும் பணியைச் செய்கிறான்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar