Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்ணில் புதைந்த விண்ணகப்பெருமாள் ... பத்திரகாளியம்மனுக்கு பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் கள்ளக்குறிச்சி பகுதியில் படுஜோர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2015
12:09

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  கள்ளக்குறிச்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்ச்சையாக கொண்டாடுவதற்கு, பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாடு முழுவதும்,  வரும் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் ஒரு அடி முதல் 3 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தய õரிக்கப்பட்டு வருகின்றன. களிமண் மற்றும் சுட்ட மண் சிலைகள் ரூ.50 முதல் ரூ.1000 வரையிலும், 4 அடி முதல் 8 அடி வரையிலான பேப்பர்  அட்டையுடன் கிழங்கு மாவு கலந்து செய்த விநாயகர் சிலைகள் ரூ. 100 முதல் ரூ.15 ஆயிரம் வரை என  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில்  சிங்கம், மான், ஆஞ்சநேயர், மயில், மூஞ்சுறு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்தவாறு மாதிரிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.   மேலும் அரியணையில் முண்டாசுகட்டி அமர்ந்தபடியும், ஆஞ்சநேயர், நரசிம்மன், விநாயகர் ஆகிய மூன்று தலையுடன் கூடிய புதிய  விநாயகர் சி லைகளும் உள்ளன. கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகில் தயாரிக்கப்படும் அதிகளவிலான சிலைகள், மந்தைவெளி, தச்சூரில் ÷ சலம்சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கிராம பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் தற்போது  ஆர்டர் செய்து வருகின்றனர். பொதுமக்கள் பலரும்,  விநாயகர் சிலையினை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar