Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெங்களூரு நவராத்திரி திருவிழா இன்று ... திருப்பூர் மகா சண்டி யாகம் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை மஹாளய அமாவாசை முன்னோர்களுக்கு திதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2015
02:10

சென்னை: புரட்டாசி மாத மஹாளய அமாவாசையையொட்டி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, தங்கள் பிதுர் கடனை செலுத்தினர்.

பெற்றோர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது போல,
அவர்களின் வாழ்க்கைக்கு பிறகும் நன்றிக்கடனை தொடர வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
அதற்காக, பிதுர்கடனை ஏற்படுத்தி வைத்து உள்ளனர். புரட்டாசி மாத மஹாளய அமாவாசை
அன்று, முக்கிய புனித தலங்களில் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து
வழிபடுவர். இந்த நாளில் தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்; பித்ருக்களின் தோஷம் அகலும் என்பது ஐதீகம்.

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தெப்பக்குளத்தில் பழம், காய்கறிகள் படையல் வைத்தனர். புரோகிதர் மந்திரம் ஓத, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வளாகத்தை சுற்றி, தட்சிணா மூர்த்தி கோவில், கோவில் முன் உள்ள மண்டபம் மற்றும் குளக்கரை மண்டபத்தில், நேற்று அதிகாலை முதலே நுாற்றுக்கும் மேற்பட்டோர், வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மெரீனா கடற்கரை, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களிலும், ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் பிதுர் கடனை செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar