Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி ... கன்னிகா பரமேஸ்வரி விஸ்வரூப பொற்பாதம்: பழநியில் சிறப்பு பூஜை கன்னிகா பரமேஸ்வரி விஸ்வரூப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2015
09:12

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து உற்சவம், நேற்று காலை துவங்கியது. நம்பெருமாள் மூல ஸ்தானத்தில் இருந்து, நீள் முடி கிரீடம் அலங்காரத்தில் புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர் களுக்கு சேவை சாதித்தார்.

Default Image
Next News

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம், திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, பகல் பத்து உற்சவம் நேற்று காலை துவங்கியது.முதல் நாளான நேற்று, நம் பெருமாள் புறப்பாடு நடந்தது. மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில், காலை, 7:00 மணிக்கு, தங்கப் பல்லக்கில் புறப்பட்டார். நீள் முடி கிரீடம், விமானப் பதக்கம், வைர அபயகஸ்தம், தங்கக்காசு மாலை, 18 ஆர முத்தாரம் உட்பட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து, ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் பகல் பத்து மண்டபமான, அர்ச்சுன மண்டபத்துக்கு காலை, 7:45 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாள் முன் அரையர்கள், திருப்பல்லாண்டு பாசுரங்களை பாடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். நம்பெருமாள் இரவு, 10:00 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்பெருமாள் மோகினி அலங்காரம், வரும், 20ம் தேதியும், பரமபதவாசல் நிகழ்ச்சி, 21ம் தேதியும் நடை பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar