Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை கோயில்களில் சொர்க்கவாசல் ... ஜலசமாதியான தனுஷ்கோடி புத்துயிர் பெறுகிறது! ஜலசமாதியான தனுஷ்கோடி புத்துயிர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஆறு மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ஆறு மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

பதிவு செய்த நாள்

22 டிச
2015
10:12

சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆறு மணி நேரம் காத்திருந்த பின்னர்தான் 18-ம் படியேறி தரிசனம் நடத்த முடிகிறது. சபரிமலையில் மண்டலகாலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் 27-ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்ட பின்னர் 30-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மகரவிளக்கு கால பூஜைக்காக மீண்டும் நடை திறக்கும். இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே நடைதிறப்பு என்ற நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கி விட்ட நிலையில் குழந்தைகளுடன் சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் படியேறுவதற்கான கியூ எப்போதும் சரங்குத்தியை தாண்டி காணப்படுகிறது. கியூவில் நிற்கும் பக்தர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.கார்த்திகை மாதம் பெரும்பாலான நாட்களில் கூட்டம் குறைவாக இருந்த நிலையில், இனி வரும் நாட்களில் அதிக கூட்டம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar